Wednesday, August 04, 2010

Collection of recent Kavithaigal

வில்லினைப்பூட்டி வன்மத்தை தீர்த்திடும் உத்தியை
குய புத்தியை - ஒரு
வேதவன் கோலம் தரித்து நடத்திட்ட வைணவா!
- Tried to write something that coincides (padham by padham) with original bharathiyar's lines but with completely different meaning (lines were:
பல்லினைக்காட்டி வென்முத்தை பழித்திடும் வள்ளியை
குற வள்ளியை - ஒரு
பார்ப்பன கோலம் தரித்து கரம் தொட்ட வேலவா!)



பார்க்கும் வழியெங்கும் விதி பல்லிளிப்பதேனோ? தோற்கும் வலி போதும்..இனி ஒரு கணமும் தாளாதென்று உயிர் துடி துடிப்பதேனோ?
- When i had a worst day at work :(


உயிரை துச்சமென மதித்ததால் நீ உயிர்த்தாய்..
'நான்' மரித்தேன்..வேறு மனம் தரித்தேன்...
உயிர் விழித்தேன்...
என் உணர்வு விழிக்குமுன் நீ சென்றுவிடு..
இல்லை எனை கொன்றுவிடு..
- My kavithai when seeing Aish falling from the branch (Raavanan)

No comments: